Friday 5 December 2014

மங்கலம் கிளை சார்பாக பிறமத தாஃவா..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   3-12-2014 அன்று  ஒரு குழந்தையின்  உடல் நலம் சரியில்லாத நிலையில் தவ்ஹீத் மர்க்கஸை நோக்கி   தாயத்து கட்ட வந்த முஸ்லிமல்லாத குடும்பத்திற்கு தாயத்து அணிவது கூடாது என்பது குறித்து விளக்கப்பட்டது . மேலும் இஸ்லாமிய கொள்கை பற்றியும் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...