Monday 20 October 2014

இரு சகோதரர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18-10-2014 அன்று  இரு சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்....