Monday 20 October 2014

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   18-10-2014 அன்று  ஒரு  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மேலும் இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பதும் விளக்கப்பட்டு  அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்....