Monday 20 October 2014

150 உணர்வு பேப்பர்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/10/14 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 150 உணர்வு வார பத்திரிக்கைகள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...