Monday 14 July 2014

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 08.07.14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 08.07.14 அன்று, இரவுத் தொழுகைக்குப் பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், “சிறிய இணைவைப்பு” என்ற தலைப்பில் சகோ. தவ்ஃபீக்  அவர்கள் தலைப்பில்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...