Monday 14 July 2014

பெண்களுக்கான சிறப்பு பயான் _ வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பாக வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 13.07.14  அன்று பெண்களுக்கான சிறப்பு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.அஹ்மது கபீர்  அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அதைத் தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்...