Monday 14 July 2014

ரமளான் இரபு பயான் _ மங்கலம் கிளை - 09.07.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக ரமலான் 09.07.14 மற்றும் 10.07.14 ஆகிய  தினங்களில் இரவுத் தொழுகைக்குப்    பின் ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், மறுமை நம்பிக்கை என்ற தலைப்பில் சகோ.அஹ்மது  கபீர்  அவர்கள் தொடர்  உரை நிகழ்த்தினார்.
 அல்ஹம்துலில்லாஹ்...