Monday 14 July 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.07.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.தீன் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...