Monday 14 July 2014

பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா _ கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 13.07.14 அன்று பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா நடத்தப்பட்டது. இதில், சகோ.பஷீர் அலி அவர்கள் வகுப்பு நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ்..