Monday 14 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 12.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 12.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் முஸ்லிம்களின் பண்புகள்     என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...