Monday 14 July 2014

பெண்களுக்கான சிறப்பு பயான் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 13-7-14 அன்று  பெண்களுக்கான சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், நபீலா மற்றும் ஆபிலா ஆகிய  இரு சகோதரிகள், இறையச்சம்  மற்றும் குர்ஆனின் சிறப்புகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 30 க்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்.