Saturday 12 July 2014

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக தனி நபர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 12-07-2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் ஏழு சிறுவர்களுக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...