Saturday 12 July 2014

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக தனிநபர் தஃவா

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 09-07-14  அன்று பள்ளிவாசலில் ஒரு இளைஞருக்கு தனி நபர் தஃவா  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..