Saturday 12 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 10.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 10.07.14 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது.  
இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் தனிமனித ஒழுங்குகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...