Saturday 12 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை - 11.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 11.07.2014 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ரசீத்  அவர்கள் "அண்டை வீட்டாரின் உரிமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...