Saturday 12 July 2014

ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக் கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக 12.07.14 அன்று பஜ்ருக்கு பிறகு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. செய்யது இப்ராஹீம் அவர்கள் இரத்தம் வெளியேற்றுதல் தொடர்பாக புஹாரியில் 1940 எண்ணில் இருக்கும் ஹதீஸ் மற்றும் திர்மிதீயில் 705 எண்ணில் இருக்கும் ஹதீஸ் மூலம் விளக்கம் அளித்தார்.