Saturday 12 July 2014

ரமளான் இரவு பயான் _ தாராபுரம் கிளை - 10.07.14

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை  சார்பாக 10-7-2014 அன்று "மஸ்ஜிதுர் ரஹ்மான்" பள்ளியில் இரவு தொழுகைக்குப் பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது.  இதில் சகோ.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...