Monday 17 March 2014

பெற்றோரிடத்தில் தஃவா செய்து குழந்தையின்தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-03-2014 அன்று ஒரு வீட்டில் இருந்த பெற்றோரிடத்தில் தஃவா செய்து குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது