Monday 17 March 2014

43 மனனம் செய்வோம் புத்தகம் வழங்கி பெண்கள் குழு தாவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-03-2014 அன்று E.B.ஆபீஸ் பகுதியில் பெண்கள் குழுவாக சென்று தாவா செய்து 43 மனனம் செய்வோம் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது