Monday 17 March 2014

தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.2500/= நிதிஉதவி _M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  M.S நகர் கிளை சார்பில் 16.03.2014 அன்று தாராபுரம்  கிளை ஆம்புலன்ஸ் பணிகளுக்காக ரூ.2500/= நிதிஉதவி வழங்கப்பட்டது.