Tuesday 31 December 2013

ஜனவரி 28 ஏன் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-12-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை ரம்யா கார்டனில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்