Tuesday 31 December 2013

கையில் கட்டியிருந்த தாயத்து அகற்றம் _மங்கலம் R.P. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று   தாயத்து அணிவதின் தீமைகள் குறித்து ஒருவரிடம்  தஃவா செய்து அவர் கையில் கட்டியிருந்த தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....