Tuesday 31 December 2013

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _ மங்கலம் கிளைதெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-12-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் தெருமுனை பயான் நடைபெற்றது 

இதில் சகோ. பிலால் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்