Tuesday 31 December 2013

போர்டுகளில் தினசரி ஜனவரி 28 பிரச்சாரம் _வடுகன்காளிபாளையம் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 29.12.2013 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக போர்டுகளில் தினசரி வாசகங்கள் எழுதப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது
அல்ஹம்துலில்லாஹ்