Tuesday 31 December 2013

பிறமத சகோதரர். குமார் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 30.12.2013 அன்று கிளை அலுவலகத்திற்கு வந்திருந்த  பிறமத சகோதரர். குமார் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் -1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது ..  
அல்ஹம்துலில்லாஹ்