Tuesday 31 December 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 
29-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை 
பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
சகோ. தவ்பீக் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்...
 இதில் யாசர் அவர்கள் இந்தியாவில் முஸ்லீம்களின் சுதந்திரம் என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் இஸ்லாமிய ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும் பிலால் அவர்கள் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பிலும் சம்சுதீன் அவர்கள் ஜனவரி 28 போராட்டத்தின் அவசியம் என்ற தலைப்பிலும் இத்ரீஸ் அவர்கள் இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ற தலைப்பிலும் மன்சூர் அவர்கள் இந்திய சுதந்திரத்தின் முஸ்லீம்களின் பங்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்