Tuesday 31 December 2013

யாசகம் கேட்பது தவறு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக30-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "யாசகம் கேட்பது தவறு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.