Monday 21 October 2013

"நபிமார்களின் பிரச்சாரமும், படிப்பினையும் " _ செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்20.10.2013 அன்று சகோ.சலீம் அவர்கள்  "நபிமார்களின் பிரச்சாரமும், படிப்பினையும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.