Monday 21 October 2013

"இணைவைப்பு " _தாராபுரம் நகர கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 20.10.2013 அன்று    தாராபுரம்"பெரியபள்ளிவாசல் " அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.  ஷாஹிது ஒலி அவர்கள் "இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்