Monday 21 October 2013

செல்வராஜ் என்பவருக்கு “திருகுர்ஆன் தமிழாக்கம்”உட்பட புத்தகங்கள் – உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.10.2013 அன்று பிற மத சகோதரர்.G.செல்வராஜ். (AITUC திருப்பூர் மாவட்ட செயலாளர்) அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்