Monday 21 October 2013

"அல்குர்ஆன்,ஹதிஸை பின்பற்றுவோம் " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


 
TNTJ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பாக 20.10.2013 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.  அப்துர்ரஹ்மான் (வாவிபாளையம்) அவர்கள் "அல்குர்ஆன்,ஹதிஸை பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 



கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து  வடுகன்காளிபாளையம் கிளை  மதரசா மாணவர்கள் கிராத் ஓதினார்கள்.....
 அல்ஹம்துலில்லாஹ்