Monday 21 October 2013

இறைவனை மறுப்போரே தீமைக்காக செலவிடுவார்கள் _மங்கலம் கிளை ஃபஜர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 21.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் இறைவனை மறுப்போரே தீமைக்காக செலவிடுவார்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.