Monday 21 October 2013

வாங்கிய வரதட்சனை ஐ திருப்பி ஒப்படைத்த S.V.காலனி கிளை சகோதரர் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று நமது கிளை  சகோதரர் .இதாயத்துல்லா அவர்கள் அறியாமை காலத்தில் தெறியாமல் வாங்கிய வரதட்சனை தொகை ரூ.10000/-  ஐ  உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்தார்...
 அல்ஹம்துலில்லாஹ்.