Monday 21 October 2013

சமூக பணியில் முஸ்லீம்கள் _ S.V.காலனி கிளை சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று பிற மதமக்களை அழைத்து இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்து சொல்லும் வண்ணம்  S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் "சமூக நல்லிணக்க நிகழ்ச்சி" நடைபெற்றது...

சகோதரர். தெளபிக் அவர்கள்  "சமூக பணியில் முஸ்லீம்கள்" என்ற தலைப்பிலும்  
சகோதரர். பஷீர்  அவர்கள் "இஸ்லாம் ஒர் அறிமுகம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

 இதில் பிற மத சகோதரர்கள் 30  க்கும் மேற்பட்டோர்  உட்பட 50 க்கும் அதிகமான சகோதரர்கள் கொண்டனர்.