Monday 21 October 2013

கீர்த்திகா என்பவருக்கு “திருகுர்ஆன் தமிழாக்கம்”உட்பட புத்தகங்கள் – உடுமலை கிளை


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 21.10.2013 அன்று இஸ்லாம் மார்க்கம் குறித்துஅறிய விரும்பிய  பிற மத சகோதரி.கீர்த்திகா அவர்களுக்கு 


இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி,  

திருகுர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்