Tuesday 22 October 2013

இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள் _ஆண்டியகவுண்டனூர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 18.10.2013 அன்று  பயான் நடைபெற்றது. சகோதரர்.பஜுளுல்லாஹ் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.