Tuesday 22 October 2013

சோதனையை பொறுத்துக்கொள்வோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.10.2013 அன்று இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஃபாஜிலா அவர்கள் "சோதனையை பொறுத்துக்கொள்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.