Monday, 22 July 2019

பல்லடம் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை பொதுக்குழு  21.7.19 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட நிர்வாகிகள் துணை செயலாளர் : அப்துர் ரஷீத் (உடுமலை) மற்றும் V.K.P ரபீக் தலைமையில் பொதுக்குழு நடைப்பெற்றது 

கலந்துகொண்ட பொதுக்குழு மக்களால் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர் : P. K.காஜா பாய்     9344902960

செயலாளர் : சிக்கந்தர்  9486238402

பொருளாளர் : மீரான் 9791467593

துணை தலைவர் அப்துஸ் ஸமது 9865999808

துணை செயலாளர் : உமர் பாரூக் 7904909 255

துணை செயலாளர் : சிராஜுதீன் 9843896811

தொண்டரணி :ஜெய்லானி 900372013 7

மருத்துவணி: யாசர் அரஃபாத்  9994806 684

மாணவரணி : ஷாகிப் 8056988798


அல்ஹம்துலில்லாஹ்

இந்தியன் நகர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சந்திப்பு 21.7.19 ஞாயிற்றுகிழமை மாலை 3:30  மணியளவில் 

மாவட்டதலைவர் நூர்தீன் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும்  மாவட்ட துணை செயலாளர் : அப்துர் ரஷீத் (உடுமலை) முன்னிலையில் நடைப்பெற்றது. 


கிளை நிர்வாகிகள், மற்றும் கலந்து கொண்ட சகோதரர்களின் கருத்துக்கள் , ஆலோசனைகள் கேட்டறியப்பட்டு,

  நிர்வாக பணிகள் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பேச்சுப்பயிற்சி -உடுமலை கிளை - திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலை கிளை மர்கஸில் 21/7/2019 அன்று மாலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோ, முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

பேச்சுப்பயிற்சி -திருப்பூர் மாவட்டம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில் 21/7/2019 அன்று காலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.



மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 20 July 2019

திருப்பூர் மாவட்ட மஸ்வரா 19/07/2019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மஸ்வரா 19/07/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 5:00 மணி முதல் 10: 20 வரை நடைபெற்றது.

26/07/2019 அன்று நடத்தவுள்ள மாவட்ட செயற்குழு பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் செய்யப்பட்டது.
கிளைகளின் கோரிக்கை கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
புதிய கிளைகள் உருவாக்கம் செய்யக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு,
கிளைகள் உருவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

மேலும் அந்தப் பகுதிகளில் ஜும்ஆ க்கள் நடத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 19 July 2019

ஆண்டியகவுண்டனூர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 9:30 மணி முதல் 11:00 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.




மாநில செயலாளர் T.A.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத் அவர்களும் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் உடுமலை கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 7:30 மணி முதல் 8:45 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.


மாநில செயலாளர் T.A.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத் அவர்களும் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 14 July 2019

GK கார்டன் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று மாலை GK கார்டன்  கிளை மாநில நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், சேக் பரீத், மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ்ரோடு கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று மாலை காலேஜ்ரோடு கிளை மாநில நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், சேக் பரீத், மருத்துவரணி ஜாகிர் மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

பெரிய கடை வீதி -வெங்கடேஸ்வரா நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை மாவட்ட மர்கஸில் பெரிய கடை வீதி மற்றும் வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அராபாத், மாவட்ட துணை செயலாளர்கள் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சுப் பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்பு   SVகாலனி  கிளை மர்கஸில் 14/07/2019 அன்று காலை நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்





மாவட்ட துணைத்தலைவர் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். 

யாசின்பாபு நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை  யாசின்பாபு நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.





மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின்
நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்டதொண்டரணி செயலாளர் சித்திக்  ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 11 July 2019

M.S.நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 11/7/2019 அன்று இரவு  M.S.நகர்  கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் 

அல்ஹம்துலில்லாஹ்

S.V. காலனி கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 11/7/2019 அன்று மாலை S.V. காலனி கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு 





நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.


மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் 

அல்ஹம்துலில்லாஹ்.........

Monday, 8 July 2019

பேச்சுப் பயிற்சி வகுப்புகள் -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்புகள்   மாவட்ட மர்கஸ் வளாகத்திலும், SVகாலனி மர்கஸிலும்  ஆகிய இரு இடங்களில் 30/06/2019 முதல் ஆரம்பம் செய்யப்பட்டு

பிரதி ஞாயிறு காலை 07:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து 10 வாரங்கள் நடைபெறும் .

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மர்கஸ் வளாகத்தில் சகோ. அப்துல்லாஹ் MISc., அவர்களும், SVகாலனி  மர்கஸில் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். 

Saturday, 6 July 2019

திருப்பூர் மாவட்ட மஸ்வரா 05/07/2019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மஸ்வரா 05/07/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 7:00 மணி முதல் 10:30 வரை நடைபெற்றது.

இதில் இன்று நடந்து முடிந்த கண்டன ஆர்ப்பாட்ட குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு இம்மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதரஸாக்களை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை நிகழ்ச்சி நடத்தவும்,
மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய சில கிளை சந்திப்புகள் நடத்தவும்,
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு  முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

காதர் பேட்டை கிளை சந்திப்பு 5-7-2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக காதர் பேட்டை கிளை சந்திப்பு   5-7-2019 அன்று ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
    
இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ்,  மங்கலம் யாசர் அராபத்  கலந்து கொண்டு,

  கிளையின் தாவா செயல்பாடுகள் கேட்டறிந்து வருங்கால தாவா மற்றும் சமுதாய சேவைகளை வீரியமாக செயல்படுத்த  பல்வேறு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  

பல்லடம் கிளை சந்திப்பு 05/07/2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05/07/2019 அன்று பல்லடம் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல்ரஷீத் அவர்கள் கலந்து கொண்டு கிளை நிர்வாக தாவா பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

மேலும் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

ஜார்கண்ட்டில் தப்ரேஸ் அன்சாரி அடித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 05/07/2019  வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி எதிரில்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்,மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்,  மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், சேக் பரீத், அனிபா, மற்றும் மாபு பாஷா , மாவட்ட அணிச் செயலாளர்கள் உள்ளிட்ட  மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சகோதரர். ஜமால் உஸ்மானி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.


அதில், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்றும்,

 சொந்த நாட்டு குடிமக்கள் காட்டுமிராண்டிகளால் அடித்துக் கொல்லப்பட்டு வருகிறார்கள், 
உ.பி-யில் முஹம்மது அஹ்லாக் தொடங்கி ஜார்கண்ட் தப்ரேஸ் அன்சாரி வரை நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். என்பதையும் 

  சமீபத்தில் ஜெய் ஸ்ரீராம் கோசம் போடச்சொல்லி தப்ரேஸ் அன்சாரி உட்பட ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும்  11 முஸ்லிம்களை காவிகள் அடித்து படுகொலை செய்துள்ளனர் என்பதயும் விளக்கி 

    சட்ட ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும் ஜார்கண்ட் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

         இதில் தொடர்புடையவர்கள்,  இதன் பின்னணியில்
இருப்பவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி,

         குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Thursday, 4 July 2019

திருப்பூர் மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் 03/07/2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் 03/07/2019 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.
மாவட்டம் சார்பில் 5/7/2019 அன்று நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்ட செயல் திட்டங்கள் ஆலோசனை செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 3 July 2019

தாராபுரம் கிளை சந்திப்பு -02/07/2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02/07/2019 அன்று தாராபுரம் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல்ரஷீத் அவர்கள் கலந்து கொண்டு கிளை நிர்வாக தாவா பணிகள் பற்றி கேட்டறிந்தார்.
மேலும் மர்கஸ் இடப்பற்றாக்குறையை போக்க, மர்கஸ் விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்டம் சுவரொட்டிகள் - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 















இன்ஷாஅல்லாஹ் 5-7-2019 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய சுவரொட்டிகள்  2-7-2019 அன்று  மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


Monday, 1 July 2019

காலேஜ் ரோடு கிளை பொதுக்குழு 30062019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை பொதுக்குழு  30/06/2019 ஞாயிறு அன்று மாலை 7:15 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக், மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்தீக் அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு  நடைபெற்றது.

இதில் 
தலைவர்: ரபீக்ராஜா 9944640570

செயலாளர்: ஷேக் முஹம்மது 9092897671

பொருளாளர்: அப்துல்சலாம்  7010056299

துணைத்தலைவர்: உசேன் 9698484343

து.செயலாளர்: அப்துல் காதர் ஜெய்லானி 8946034986
அவர்களும், 
ஏகமனதாக கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும்  கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 30 June 2019

GK கார்டன் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் GK கார்டன் கிளை பொதுக்குழு 30/06/2019 ஞாயிறு அன்று காலை 10:00 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அரபாத் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிர்வாக மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்ய நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
இதில்  தலைவர்: அப்துல் வஹாப்: 7200145340
செயலாளர்: அபூபக்கர் சித்தீக் 9626806848
பொருளாளர்: ஹிதாயத்துல்லாஹ் 8144617280
துணைத்தலைவர்:  காதர்பாட்ஷா.9787324224
து.செயலாளர்: பாதுஷா.7200852193 அவர்களும், ஏகமனதாக கலந்து கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் கிளை நிர்வாகப்பணிகள் மற்றும் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.