Monday, 1 October 2012
இணை வைப்பு கூடமான தர்கா அருகில் தெருமுனை கூட்டம்-உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 30-09-2012 அன்று
தெருமுனை கூட்டம் இணை வைப்பு கூடமான தர்கா அருகில் நடைபெற்றது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் உள்ள தர்காவில் திருவிழா(உருஸ்) மற்றும்
ஜமாலி யின் வழிகேடான உரை நிகழ்ச்சி நடைபெற்றது
அந்த வழிகெட்ட செயல்களை தெளிவு படுத்தும் வகையில் இந்த தெருமுனை கூட்டம் நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!


இதில் சகோ திருப்பூர் சதாம் ஹுசைன் அவர்கள் "சமூக தீமைகள் "என்ற தலைப்பிலும்
சகோ.கோவை ஜாகிர் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் வழிகேடுகள்"என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.
பெண்கள் குழந்தைகள் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கேட்டு பயன் பெற்றனர்.
POSTED BY மாணவரணி SHAHID
நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள பேனர் தஃவா- மங்கலம் கிளை
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2012 அன்று நபிகள் நாயகம் (௦ஸல்) அவர்களை அறிந்து கொள்ள என்ற தலைப்பில் பேனர் தஃவா செய்யப்பட்டது இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகத்தை இலவசமாக பெற மாற்று மத சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது இது வரை 5 சகோதரர்கள் புத்தகம் பெற்றுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்)
POSTED BY மாணவரணி SHAHID
Sunday, 30 September 2012
Wednesday, 26 September 2012
மங்கலம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க மழை தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2012 அன்று காலை 08:00 மணியளவில் நபிகள் நாயகம் (ஸல்) *காட்டிய வழிமுறைப்படி மங்கலம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய மழைத்தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்
POSTED BY மாணவரணி SHAHID
உடுமலை மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க மழை தொழுகை
23.09.2012 ஞாயிறு காலை 8 மணிக்கு
உடுமலை குட்டை திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி
மழை தொழுகை நடைபெற்றது..
உடுமலை மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க
வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை
மற்றும் துவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்ச்சி பற்றிய பத்திரிக்கை செய்தி.....
1.தினத்தந்தி
2.தினகரன்
3.தினமலர்
POSTED BY மாணவரணி SHAHID
Sunday, 23 September 2012
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வீடியோ பதிவு
திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.09.2012 அன்று மாலை 04.00 மணியளவில் மாநகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும்,
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் .
அல்ஹம்துலில்லாஹ்.
சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்
POSTED BY மாணவரணி SHAHID
Thursday, 20 September 2012
நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் அமேரிக்க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18-09-2012.அன்று மாலை 4.மணியளவில் திருப்பூர் மாநகராட்சி வளாகம் முன்பு நடை பெற்றது மாவட்ட தலைவர் :ஷேக்ஃபரீத் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடை பெற்றது.
சகோ:H.M.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் மூன்றாயிரத்திற்க்கும்அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.
![]() |
ஒபாமாவிற்க்கு மரியாதை |
POSTED BY மாணவரணி SHAHID
Tuesday, 18 September 2012
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருப்பூர் தாலுக்கா கண்டன ஆர்ப்பாட்டம்
த்மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் வட்டம் சார்பாக 18.09.2012 இன்று மாலை 04.20 மணிமுதல் 05.40 மணி வரை திருப்பூர் மாநகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனை TERRY JONES யை கண்டித்தும்,
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் (3000) மூன்றாயிரத்திற்க்கும் அதிகமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் .
(அல்ஹம்துலில்லாஹ்.)
சகோ.H.M.அஹமது கபிர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
சகோ.H.M.அஹமது கபிர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
மேலும் தகவல், வீடியோ மற்றும் புகைப்படம் இன்ஷா அல்லாஹ் விரைவில்........
POSTED BY மாணவரணி SHAHID
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-உடுமலை வீடியோ பதிவு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், * *அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.09.2012 அன்று காலை 11 மணி முதல்12.15 மணி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை தாலுகா கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நடந்தது இதில் சகோ.H.M.அகமது கபீர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
POSTED BY மாணவரணி SHAHID
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-தாராபுரம் வீடியோ பதிவு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 17.09.2012 அன்று காலை 10.30 மணியளவில் தாராபுரம் நகராட்சி முன்பு
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
POSTED BY மாணவரணி SHAHID
Monday, 17 September 2012
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 17.09.2012 இன்று காலை 10.30 மணியளவில் தாராபுரம் நகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும்,
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் .
அல்ஹம்துலில்லாஹ்.
சகோ.முஹம்மது சலீம் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.
ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும்மு ஸ்லிம்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.
POSTED BY மாணவரணி SHAHID
நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.09.2012 இன்று காலை 11 மணி முதல்12.15 மணி வரை
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும்,
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும்
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடுமலை தாலுகா கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் . (அல்ஹம்துலில்லாஹ். )
ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும்மு ஸ்லிம்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.
POSTED BY மாணவரணி SHAHID
Wednesday, 12 September 2012
தெருமுனை பிரச்சாரம்-மங்கலம் கிளை
இறைவனின் திருப்பெயரால்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2012 அன்று மங்கலம் சக்தி மஹால் அருகில் மாலை07:00மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் கூறும் விஞ்ஞானம் என்ற தலைப்பிலும் சகோ சிராஜ்தீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
POSTED BY மாணவரணி SHAHID
மாணவர் அணியின் பயான் பயிற்சி-மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 09-09-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 15 இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் வரும் வாரங்களில் ஞாயிறு தோறும் காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரையும் புதன் தோறும் இரவு 09:00 மணி முதல் 09:30 மணி வரையும் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது
POSTED BY மாணவரணி SHAHID
Subscribe to:
Posts (Atom)