Tuesday 18 September 2012

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருப்பூர் தாலுக்கா கண்டன ஆர்ப்பாட்டம்



த்மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  வட்டம் சார்பாக 18.09.2012  இன்று மாலை 04.20 மணிமுதல் 05.40 மணி வரை திருப்பூர் மாநகராட்சி முன்பு

முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனை TERRY JONES யை கண்டித்தும், 
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் 

அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது.
இதில் (3000) மூன்றாயிரத்திற்க்கும் அதிகமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் . 
(அல்ஹம்துலில்லாஹ்.)

சகோ.H.M.அஹமது கபிர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்.

மேலும் தகவல், வீடியோ மற்றும் புகைப்படம் இன்ஷா அல்லாஹ் விரைவில்........


POSTED BY மாணவரணி SHAHID