Wednesday 26 September 2012

உடுமலை மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க மழை தொழுகை



திருப்பூர்  மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக
 23.09.2012 ஞாயிறு காலை 8 மணிக்கு 
உடுமலை குட்டை திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி  
மழை தொழுகை நடைபெற்றது..


உடுமலை  மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க 
வல்ல இறைவன் மழை  வழங்கி அருள் செய்ய 
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை 
மற்றும் துவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்

இந்த நிகழ்ச்சி பற்றிய பத்திரிக்கை செய்தி.....

1.தினத்தந்தி
 2.தினகரன்
 3.தினமலர்

POSTED BY மாணவரணி SHAHID