Wednesday 12 September 2012

தெருமுனை பிரச்சாரம்-மங்கலம் கிளை


இறைவனின் திருப்பெயரால்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2012 அன்று மங்கலம் சக்தி மஹால் அருகில்  மாலை07:00மணி முதல்  08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் கூறும் விஞ்ஞானம் என்ற தலைப்பிலும் சகோ சிராஜ்தீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்


POSTED BY மாணவரணி SHAHID