Monday, 19 February 2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 18-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்16லிருந்து20வரைக்கும் ஓதப்பட்டது, இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(17-02-2018)  சனி இரவு மஹ்ரிபுக்குப் பிறகு சீராஸாஹிப் தெருவில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய  இறைவன் அனைத்தும் அறிந்தவன்.

என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

 ஒலிபெருக்கி பிரச்சாரம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில், மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (17-02-2018, சனி) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு கூட்டுக்குடும்பம் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: M.S.சுலைமான் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-17-02-18- மாலை -7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, அப்துல்லாஹ் உறவுகளைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

புத்தகங்கள் கொடுத்து தாவா - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 17/2/2018 , உளவுத்துரையை சேர்ந்த சகோதரர் சார்லி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், என்ற இரண்டு புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.  

மருத்துவ உதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 17-2-2018அன்று நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்கள் செயலிழந்த நிலையில் உள்ள சகோதர்ரின் சிகிச்சைக்காக. ருபாய்₹ 6030 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் , R.P. நகர் கிளையின் சார்பாக 17-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 4 : 18 ),அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  A POSITIVE   இரத்தம்  1 யூனிட்   ஆதம் பிரவின்குமார்(30)என்ற   சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  17-02-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  17-2-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் மாயிதா 69 லிருந்து 77 வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/02/2018/அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பெறுமையடிப்பது ஷைத்தானின் குனம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-17-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-88-90- படித்து விளக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 16.02.2018 அன்று குர்ஆன் வசனம் 62:10 கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 16.02.2018 அன்று ஜும்ஆ வசூல் ரூபாய் 500/- MS நகர் ஆம்புலன்ஸ் உதவிக்காக வசூல் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகியிடம் வழங்கப்பட்டது.       அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தாவா - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 17-2-2018 அன்று பஜ்ர்   தொழுகைக்கு பின்பு சுன்னத்து ஜமாத் சகோதரர்க்கு தவ்ஹீத் பற்றி எடுத்துகூறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  16/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  17/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 17/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 12, வசனம் 13 முதல் 24 வரை வாசித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 17-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்11லிருந்து15வரைக்கும் ஓதப்பட்டது,இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக  16/2/18 அன்று  ஜீம்ஆ வசூல்  MS நகர் ஆம்புலன்ஸ் உதவிக்காக ரூபாய் 520/- செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 17-02-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. சிராஜ்.  அவர்கள் மறுமையை நம்பாதோரின் வாதம்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி - ஆண்டிய கவுண்டனூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,ஆண்டியகவுன்டனூர் கிளையின் சார்பாக  16/2/18 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் ஜூம்மா வசூல் ரூபாய் 1000/- M.S நகர் ஆம்புலன்ஸ் கடனுக்காக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு விநியோகம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 16/2 /2018 அன்று 9 உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 16/2/2018 அன்று அசருக்கு பின் நிர்வாக மசூரா நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  16/2/18 அன்று குருக்கநாயக்கம் பாளையத்தை சேர்ந்த சகோதரர் அப்துல் ஹமீது அவர்களுடைய மனைவிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1750/- கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்புலன்ஸ் பராமரிப்பு நிதியுதவி -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  16/2/18 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் ஜூம்மா வசூல் ரூபாய் 700/- M.S நகர் ஆம்புலன்ஸ் கடனுக்காக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.