Wednesday, 19 July 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ அபூபக்கர் சித்தீக்( ஸகாதி) அவர்கள்( இறைவன் இருக்கிறான) என்பதற்கான சான்று ( பொருளாதாரம்) என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-07-2017 அன்று இரவு 8:45 மணிக்கு ரைஸ்மில் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளை சார்பாக.  4/7/17. செவ்வாய்  இரவு 8.40 க்கு தெருமுனை  பிரச்சாரம்   நடைபெற்றது,  உரை.சகோ  ஷாஹீது  ஒலி ,தலைப்பு  ரமலான்  தந்த. படிப்பினை,இடம்- மதரஸத்துத்  தக்வா  அருகில்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 04-07-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் ஈமானும்,அகம்பாவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 03-07-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் 6 நோண்பு தலைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A negative.  இரத்தம்  ஒரு யூனிட்  பழநியம்மாள்(63) என்ற மாற்று மத சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்காக  வேண்டி குமரன் மருத்துவமனையில் அன்று  04/07/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

கரும் பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 04-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவர்கள் நேர்வழி காட்டும் அல்குர்ஆன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-04-07-17- சுபுஹு தொழுகைக்கு பின்- அறிவும் அமலும்  நிகழ்வில் பெருநாள் தொழுகை குறித்து ( 2ஆம் நாள்) விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 3 /07/2017 அன்று இரவு 9.30 மணிக்கு நிர்வாக மசூராவில் அடுத்த ஒரு மாதத்திற்கு செய்ய வேன்டிய தாவா பணிகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது..... 

அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/07/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்( தொழுகை நரகத்தின் கேடயம் )என்ற தலைப்பில் விளக்கம் அழித்து உறை நிகழ்த்தினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும் பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/07/2017 அன்று கரும் பலகை தாஃவா அல்குர் ஆன் வசனம் எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 02/07/2017 (ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் நேதாஜி நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ: ராஜா நேஹா (திருப்பூர் ) அவர்கள்  "இறைவனின் நெருக்கத்தை அடைவது எப்படி? "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக03,07,2017பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்ப்பாக -03-07-17- சுபுஹுக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..

.

அறிவும்அமலும் பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 03-07-17- சுபுஹுக்குபின் அறிவும்அமலும் நிகழ்வில் பெருநாள்தொழுகை பற்றி விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Monday, 17 July 2017

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்.   ( இந்த உலக வாழ்வு நிரந்தரம் அற்றது ) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 14/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ ஜபருல்லாஹ்அவர்கள்  வரலாறு  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அதற்கு  பின் சகோதரர்கள் மத்தியில்  கேள்வி கேட்கபட்டு  அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு  பரிசும்  வழங்கபட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது

 பேச்சாளர் :அஜ்மீர் அப்துல்லாஹ் 
தலைப்பு .இறுதி நபியின் அறிவுரை  .நாள்.13:6:17

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது

 பேச்சாளர் :m.சிகாபுதீன் 
தலைப்பு .நல்லோர்களின் தங்குமிடம் 
நாள்.14:6:17

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-06-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் பிறர் நலம் நாடுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /14/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்                

       

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


அறிவும்,அமலும்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 14-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தொழுகை நேரம் 
 சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளை-14-06-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் ஜும்ஆத் தொழுகை நேரம் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-13-06-17- இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது - சகோ- அப்துல்லாஹ் ( உடுமலை) தலைப்பு- ஸஹாபாக்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்