Monday 17 July 2017

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 14/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ ஜபருல்லாஹ்அவர்கள்  வரலாறு  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அதற்கு  பின் சகோதரர்கள் மத்தியில்  கேள்வி கேட்கபட்டு  அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு  பரிசும்  வழங்கபட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்