திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 12-02-2017 அன்று குழுக்களாக சென்று தனிநபர்களை சந்தித்து SV காலனி பகுதியில் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-02-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்** என்ற தலைப்பில் சகோ- அப்துர்ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/02/2017 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி- சல்மா அவர்கள் தவிர்க்கபட வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையில் 12/02/2017 அன்று தெய்வ சிகாமணி என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை அன்சிஃப் என்று மாற்றிக் கொண்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையில் 14-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நல்ல நன்பர்களை தேர்வு செய்யுங்கள்** என்ற தலைப்பில் சகோ-M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையில் 13-02-2017 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**அல்லாஹ்வின் அருள்** என்ற தலைப்பில் சகோ-M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 14-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**முன்னோர்களைப் பின் பற்றினார்கள்?** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நயவஞ்சகனின் நிலை** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 13-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " இறையச்சம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் ; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 12-02-17 அன்று மஃரிப் க்கு பின் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. ஈசா பாய் அவர்கள் "பெற்றோரைப் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 10-02-17 அன்று சகோ. கே.எஸ் அவர்கள், ஒரு பத்திரிக்கையாளர் கடவுள் இல்லை என்று கூறுபவர். அவருக்கு ஒரு இறைவன் தான் உலகிற்கு. என்ற கொள்கையை எடுத்துரைத்து. குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பில்12-02-2017 அன்று அஸர் தொழுகைக்குப்பின்**நபிவழியே நாளைய வெற்றிக்கான வழி** என்ற தலைப்பில் தெருமுனை பிராச்சாரம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-02-2017 அன்று முத்தனம் பாளையத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில்**இணை வைத்தல்** என்ற தலைப்பில் சகோ-யாசர் அரபாத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையில் 11-02-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையில் 10-02-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 13-02-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் **வானவர்களை பெண்களாகப் படைத்தானா?** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-02-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் **நயவஞ்சகனின் நிலை** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் 12-02-17 அன்று அங்கேரிபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, தொழுகையில் பேனுதல்". எனும் தலைப்பில் சகோ.அப்துல்ரஹ்மான் உரை நிகழ்த்தினார்கள்.அதனைத்தொடர்து ஆத்துப்பாளையம் பகுதியில் மாலை 5.30 மணியளவில் "மறுமை சிந்தனை" எனும் தலையில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 12-02-2017 அன்று திருப்பூர் மாவட்ட முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாட்டு செலவினங்களுக்காக உண்டியல் வசூல் ரூ, 10,800( பத்தாயிரத்தி எண்ணூரு ) மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 12-02-2017 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது, இதில் சகோதரர் -சதாம் ஹுசைன் அவர்கள் **கொள்கை விளக்கம்** என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12-02-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-சகாப்தீன் அவர்கள் **தொழுகையை நிலை நாட்டுவோம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத், காங்கயம் கிளை சார்பாக (12/02/17) அன்று இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் காங்கயம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.இதில் அரசு உழியர்கள்.,காவல் துறை அதிகாரிகள்.,மற்றும் பொதுமக்கள் உட்பட 600கும் மேற்பட்ட மக்கள் குடித்து பயனடைந்தனர்.டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த துண்டு பிரச்சுரம் 500ம் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 12/02/17அன்று ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "மறுமை நாளும்,அர்ஷின் நிழலும்"எனும் தலைப்பில் சகோ-அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 11-02-17அன்று கிளை மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில" "சலாம் கூறி அனுமதி பெறுவோம்" எனும் தலைப்பில்சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலிலாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 11-02-17அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "முஃமின்கள் யார்?"எனும் தலைப்பில் சகோதரி-ஸபியா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...