Monday, 30 December 2013

"புத்தாண்டு கொண்டாட்டம் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது 



 


இதில் சகோதரர். ரசூல்மைதீன்  அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள்கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

Saturday, 28 December 2013

காங்கயம் கிளை பொதுகுழு _புதியநிர்வாககுழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை பொதுகுழு  27-12-2013 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில்,மாவட்ட பொருளாளர் முஹம்மதுசலீம்,மற்றும்  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... 

கீழ்கண்ட புதிய நிர்வாககுழு  தேர்வு செய்யப்பட்டது...


1.  A.இஸ்மாயில் கான் ..............     -9943221850
 
2.  A.அப்துர்ரஹ்மான் ........             -8526061572
 
3.  A.பீர்முஹம்மது ...............           -8883747904
 
4.  M.பிஸ்மில்லாஹ் கான்            -9043441347
 
5.  K.S.இப்ராஹிம் ..                          -9600311737

தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "தவறான வழியில் செல்லும் பெற்றோருக்கு அறிவுரை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டஆலோசனை கூட்டம் _மங்கலம், மங்கலம்கோல்டன்டவர், மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்கோல்டன்டவர், மங்கலம்R.P.நகர் கிளைகளின் சார்பாக  "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் 27-12-2013 அன்று மங்கலம்கிளை மர்கஸில்  நடைப்பெற்றது.
கிளைகளின் சகோதரர்கள்  ஆர்வமுடன் கலந்து கொண்டு எவ்வாறு எல்லாம் பிரச்சாரம் அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி மூன்று கிளைகளும் ஒன்றாக இணைந்து பணிகளை செய்வது முடிவு செய்யப்பட்டது.

பொருளாதாரத்தை விட சுயமரியாதையே பெரியது _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பொருளாதாரத்தை விட சுயமரியாதையே பெரியது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட"சேமிப்பு உண்டியல் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பாக 26-12-2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட" செலவுகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பை உணர்வு பூர்வமாக அதிகரிக்க ஒரு மாத தினசரி சேமிப்பு உண்டியல் 50 விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது...
கிளை முதலீடு ரூ.7.50 .... பலன் பல்லாயிரம்....

பெற்றோருக்கு பணிதல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பெற்றோருக்கு  பணிதல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Friday, 27 December 2013

"பால்குடி பருவம்" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 25.12.2013 அன்று சகோ.செய்யது அலி  அவர்கள் "பால்குடி பருவம்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

புத்தகங்கள் விநியோகம் செய்து தாவா _ மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 25.12.2013 அன்று "மனனம் செய்வோம்" புத்தகங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தாவா செய்யப்பபட்டது..

"ராட்சச பறவை " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.12.2013 அன்று சகோ.அன்சாரி   அவர்கள் "ராட்சச பறவை " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மங்கலம் R.P.கிளை பொதுகுழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.கிளை பொதுகுழு  25-12-2013 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... கீழ்கண்ட புதிய நிர்வாகம் தேர்வுசெய்யப்பட்டது...
 மங்கலம் R.P. நகர் கிளை நிர்வாகிகள் : 

தலைவர் ........... யாசர் அரபாத்.... ........ 93454 56363
 

செயலாளர்.. ........ ஷம்சுதீன்.... ............. 81446 25211
 

பொருளாளர்..... தாஜுதீன்.. ....................90251 20325

 து.தலைவர்  ..... சமீர் .............................. 90437 28522
 
து.செயலாளர்.. ......  M.l. அபுதாகிர் .....  96009 58876
 

மாணவரணி ............. யாசர் .......................

தொண்டரணி................ ரபீக்

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட பெண்கள் ஆலோசனை _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-12-2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான பெண்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு எவ்வாறு எல்லாம் பிரச்சாரம் அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார்கள்....

பெற்றோரை பேணுவோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பெற்றோரை பேணுவோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இறையச்சம்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-12-2013 அன்று மாலைமைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்" என்ற தலைப்பிலும்,
 சகோதரி ஆஃபிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

"சிறைசெல்லும் போராட்டம்" ஏன்? எதற்கு ? _அலங்கியம் கிளை விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 25.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" ஏன்? எதற்கு ? என்று மக்கள் கவனிக்கும் வகையில் அறிவிப்பு போர்டில் எழுதி   போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்  செய்யப்பட்டது..

"சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " _அலங்கியம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 25.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " கம்பங்களில்  ஒட்டி போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது..

" பரிந்துரை பயன் தருமா ? " _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 27.12.2013 அன்று  " பரிந்துரை பயன் தருமா ? " எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது..
ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பாக 25-12-2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" நடைபெற்றது.  திருப்பூர் மாவட்ட பொருளாளர் சகோதரர் சலீம் அவர்கள் "சிறைசெல்லும் போராட்ட அவசியமும்இம்மை மறுமை நன்மைகளும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... மாவட்ட நிர்வாகிகள்,
போராட்டத்திற்கு இதுவரை கிளை சார்பில் செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து,   இனி செயல்பட வேண்டிய  வழிமுறைகளை விளக்கினார்கள்...
சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

பாவமன்னிப்பு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-12-2013 அன்று சகோ.சிராஜ் அவர்கள் "பாவமன்னிப்பு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சோதனை இன்றி சொர்க்கம் இல்லை" _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "சோதனை இன்றி சொர்க்கம் இல்லை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " _மங்கலம் கிளை போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 24.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " கம்பங்களில் 2000  ஒட்டி போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது..

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் " _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை  சார்பாக 26.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.தவ்பீக்  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"ஜனவரி 28 நோக்கி..." _பெரிய தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை  சார்பாக 25.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "ஜனவரி 28 நோக்கி..." என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

" மலக்குமார்களின் பணிகள் " _M.S.நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 26.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள்   " மலக்குமார்களின் பணிகள் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Thursday, 26 December 2013

"இணை வைப்பாளர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கலாமா? _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 26.12.2013 அன்று "இணை வைப்பாளர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கலாமா?எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது..
ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.