Friday 27 December 2013

"சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பாக 25-12-2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" நடைபெற்றது.  திருப்பூர் மாவட்ட பொருளாளர் சகோதரர் சலீம் அவர்கள் "சிறைசெல்லும் போராட்ட அவசியமும்இம்மை மறுமை நன்மைகளும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.... மாவட்ட நிர்வாகிகள்,
போராட்டத்திற்கு இதுவரை கிளை சார்பில் செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து,   இனி செயல்பட வேண்டிய  வழிமுறைகளை விளக்கினார்கள்...
சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...