Friday 27 December 2013

"இறையச்சம்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-12-2013 அன்று மாலைமைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்" என்ற தலைப்பிலும்,
 சகோதரி ஆஃபிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்