Thursday, 27 June 2013

நோன்பு அனைவரின் மீதும் கடமை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நோன்பு அனைவரின் மீதும் கடமை " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

Wednesday, 26 June 2013

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத்தும் மத்ஹப்களும் _நோட்டிஸ் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 23-06-2013 அன்று  வீடுகளில் சென்று  பராஅத்தும் மத்ஹப்களும் என்ற நோட்டிஸ் 400 விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

" வேண்டாம் தர்ஹா வழிபாடு " _V.K.P கிளை ப்ளக்ஸ்தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 23.06.2013 அன்று" வேண்டாம் தர்ஹா வழிபாடு " என்ற ப்ளக்ஸ்அடித்து கடைவீதியில் வைக்கப்பட்டு தாவா பணி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ...

Tuesday, 25 June 2013

கேள்வி - பதில் நிகழ்ச்சி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24.06.2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது 

பள்ளியில் கேள்வி கேட்பதற்கான பெட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் மார்க்க சந்தேகங்களை கேட்டு பொது மக்கள் கேள்வி எழுதி போடுவார்கள், அதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் வாரம் தோறும் திங்கள் கிழமை பதில் அளிக்கப்பட்டது.

"இஸ்லாத்தின் பெயரால் நுழைந்துவிட்ட தீமைகள்" _தாராபுரம்கிளை தெருமுனைகூட்டம்

 
TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று அலங்கியம் பகுதியில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது. அதில் சகோதரர்.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் நுழைந்துவிட்ட தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்லாஹ்விற்கு மார்க்கத்தை கற்றுத் தருபவர்கள் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "அல்லாஹ்விற்கு மார்க்கத்தை கற்றுத் தருபவர்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத்( சுன்னத் ஜமாஅத் )நோட்டிசுக்கு மறுப்பு _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "பராஅத்( சுன்னத் ஜமாஅத் )நோட்டிசுக்கு மறுப்பு " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

நரகவாசிகளின் புலம்பல் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "நரகவாசிகளின் புலம்பல் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது

பராஅத்தும் மத்ஹப்களும் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-06-2013 அன்று மங்கலம்  பகுதி வீடுகளில் சென்று  பராஅத்தும் மத்ஹப்களும் என்ற நோட்டிஸ் 500 விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்று காலை முதல் மாலை வரை வரதட்சணைக்கு எதிராக 18இடங்களில் தொடர் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

அந்த இடங்கள்
1.       சின்னவர் தோட்டம் 4 வது வீதி

2.       சின்னவர் தோட்டம் 3 வது வீதி

3.       சின்னவர் தோட்டம் 2 வது வீதி

4.       சின்னவர் தோட்டம் 1 வது வீதி

5.       சின்னவர் தோட்டம் பிரிவு

6.       இந்தியன் நகர் 1 வது வீதி

7.       இந்தியன் நகர் 2 வது வீதி

8.       இந்தியன் நகர் 3 வது வீதி

9.       ரம்யா கார்டன் 1 வது வீதி

10.   ரம்யா கார்டன் 2 வது வீதி

11.   ரம்யா கார்டன் 3 வது வீதி

12.   கிடங்க்குத்தோட்டம் 1 வது வீதி

13.   கிடங்க்குத்தோட்டம் 2 வது வீதி

14.   கிடங்க்குத்தோட்டம் 3 வது வீதி

15.   கோல்டன் டவர் 1 வது வீதி

16.   கோல்டன் டவர் 2 வது வீதி

17.   ஸ்டார் கார்டன் 1 வது வீதி

18.   ஸ்டார் கார்டன் 2 வது வீதி

Monday, 24 June 2013

மெகா24 tv யில் இதுதான் இஸ்லாம் "நிகழ்ச்சி பற்றி ப்ளெக்ஸ் பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 24.06.2013 அன்று "மெகா24 tv யில் இதுதான் இஸ்லாம் "நிகழ்ச்சி பற்றி ப்ளெக்ஸ் பேனர் ,மற்றும் இரத்த தானத்தை வலியுறுத்தி அல்குர்ஆன் வசனத்துடன்  பேனர் அமைத்து தஃவா செய்யப்பட்டது...


"பராஅத் இரவு-இஸ்லாத்தில் இல்லை " _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர்  செரங்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.சதாம் அவர்கள் "பராஅத் இரவு-இஸ்லாத்தில் இல்லை  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"வரதட்சணை ஒழிப்பு" நோட்டீஸ் 500 _குழுதாவா _கோம்பை தோட்டம்கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர்  கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில் கிளை சகோதரர்கள் குழுவாக சென்று  "வரதட்சணை ஒழிப்பு"  நோட்டீஸ் 500 வழங்கி தாவா செய்தனர்.

பாவியாக்கும் பராஅத் இரவு _செரங்காடுகிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 21.06.2013அன்று திருப்பூர்  செரங்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்.ராஜாஅவர்கள் "பாவியாக்கும் பராஅத் இரவு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 23.06.2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சிவழங்கினார்.



"தவ்ஹீத் என்றால் என்ன ?" உடுமலை கிளை பெண்கள்பயான்


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்
23.06.2013அன்று பெண்கள்பயான் நடைபெற்றது.  சகோதரி சுமையா அவர்கள் "தவ்ஹீத் என்றால் என்ன ?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.பெருவாரியான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ப்ளெக்ஸ் பேனர் தஃவா 368 sq.ft - உடுமலை கிளை -





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 23.06.2013 அன்று அல்குர்ஆன் ஹதீஸ் வாசகங்கள் உள்ள ப்ளெக்ஸ் பேனர்  அமைத்து தஃவா செய்யப்பட்டது.....

"வரதட்சணை" _கோம்பை தோட்டம்கிளை தெருமுனைப்பிரச்சாரம்



TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்கிளை யின் சார்பாக 23.06.2013அன்று திருப்பூர்  கோம்பை தோட்டம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் "வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிறமத ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி _M.S.நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 
22.06.2013 அன்று நந்திதா எனும் பிறமத ஏழை பெண்ணுக்கு கல்வி உதவித்தொகை யாக ரு.1800 வழங்கப்பட்டது

துஆக்களின் முக்கியத்துவம் _M.S.நகர்கிளை தர்பியா



TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 23.06.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்  தர்பியா வகுப்பு நடைபெற்றது. மாநில பேச்சாளர் அகமது கபீர் அவர்கள்  "துஆக்களின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

நபித் தோழியர்கள் வரலாறு _வெங்கடேஸ்வராநகர்கிளை பெண்கள்பயான்


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்
23.06.2013அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசுதுத்தக்வாவில் பெண்கள்பயான் நடைபெற்றது. அதில் " நபித் தோழியர்கள் வரலாறு "எனும் தலைப்பில் சகோ.சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெருவாரியான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

பராஅத் - யாஸீன் ஓதுவது தவறே _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22.06.2013 அன்றுஇஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "பராஅத் - யாஸீன் ஓதுவது தவறே " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

உடுமலை கிளை ஸ்டிக்கர் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 22.06.2013 அன்று அல்குர்ஆன் ஹதீஸ் வாசகங்கள் உள்ள ஸ்டிக்கர்   500 வீடு,கடை களின் கதவுகளில் ஒட்டி தஃவா செய்யப்பட்டது.....